வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்!
வடமாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தொிவித்திருக்கின்றது.
இன்றைய தினம் இந்த பதவியேற்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நாளை மறுதினம் புதன் கிழமை ஆளுநர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில்
தனது கடமைகளை பொறுப்பேற்பார் எனவும் கூறப்படுகின்றது.