யாழ்.குசுமந்துறையில் மீனவரின் படகை எரித்து விசமிகள் அட்டகாசம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.குசுமந்துறையில் மீனவரின் படகை எரித்து விசமிகள் அட்டகாசம்!

யாழ்.மாதகல் - குசுமந்துறை கடற்கரையில் மீனவரின் படகை இனந்தொியாத நபர்கள் தீயிட்டு கொழுத்தியுள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

மாதகல் குசுமந்துறைக் கடலில் தொழிலில் ஈடுபடும் குறித்த படகு கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தீ மூட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு