யாழ்.அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல்..!

யாழ் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு ஏ-9 வீதியில் அரியாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வீட்டின் முன் பகுதி தீப்பற்றிய போதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு