மாப்பாண முதலியாரின் ஆத்ம சாந்திக்காக தில்லை சிதம்பரத்தின் தெற்கு கோபரத்தில் மோட்ச தீபம்..
நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் அறங்காவலர் குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் இறையடி சேர்ந்த நிலையில் அவருடைய ஆத்ம சாந்திக்காக தில்லை சிரதம்பரம் ஆலயத்தின் தெற்கு கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டிருக்கின்றது.