மரண சடங்கில் வாய்த்தர்க்கம்! வீட்டின் மீது வன்முறைக்குழு தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
மரண சடங்கில் வாய்த்தர்க்கம்! வீட்டின் மீது வன்முறைக்குழு தாக்குதல்..

யாழ்.கோண்டாவில் பகுதியில் மரண சடங்கில் உருவான வாய்த்தர்க்கம் மோதலில் முடிந்துள்ள நிலையில் வீட்டின் மீது வன்முறை குழு தாக்குதல் நடத்தியுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கோண்டாவில் பகுதியில் மரண சடங்கு ஒன்றில் 

இளைஞர்கள் கூடியிருந்துள்ளனர். இதன்போது வாய்தர்க்கம் உருவாகி அது பின்னர் மோதல்வரை சென்றிருந்த நிலையில் வீட்டின் மீது தாக்குல் நடத்தப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு