யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி பதவி இறக்கப்பட்டு இடமாற்றப்பட்ட நிலையில், புதிய பொறுப்பதிகாரியாக வெதகெதர நியமனம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி பதவி இறக்கப்பட்டு இடமாற்றப்பட்ட நிலையில், புதிய பொறுப்பதிகாரியாக வெதகெதர நியமனம்!

யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக வெதகெதர நேற்றய தினம் பதவியேற்றுள்ளார். 

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொறுப்பதிகாரி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நிலையில் பதவி இறக்கப்பட்டு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தென்னிலங்கையில் கடமையாற்றிய நன்கு தமிழ் பேசக்கூடிய அதிகாரியான வெதகெதர நியமிக்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு