யாழ்.நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் கைது..!

யாழ்.நாவற்குழி பகுதியில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற தொடர் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் பொலிஸார் மற்றும் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருக்கின்றனர். 

நாவற்குழி பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. ஏற்கனவே கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

எனினும் ஆட்களற்ற வீடுகள் மற்றும் வீதியால் தனியாக செல்பவர்களிடம் வழிப்பறி போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றது. இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை பொலிஸார்  தேடிவரும் நிலையில், 

கைதடி பாலத்திற்கு கீழுள்ள வெளியில் வைத்து பொலிஸார் மற்றும் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு