யாழ்.அச்சுவேலியில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 21 வயதான இளைஞன் இராணுவத்தினரால் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலியில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 21 வயதான இளைஞன் இராணுவத்தினரால் கைது..!

ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் யாழ்.அச்சுவேலியில் 21 வயதான இளைஞனை இராணுவம் கைது செய்துள்ளது. 

ஹெரோயின் போதைப் பொருளை மோட்டார் சைக்கிளில் நுாதனமான முறையில் மறைத்து கொண்டு திரிந்து விற்பனை செய்யப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு

கிடைத்திருந்த இரகசிய தகவலையடுத்து குறித்த இளைஞனை கைது செய்துள்ள இராணுவத்தினர் மேலதிக விசாரணைக்காக அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருளையும் இராணுவம் மீட்டிருக்கின்றது.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு