ஹோட்டலில் சாப்பிட்டு, குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் சென்றவர்கள் இன்று காலை பணத்தை செலுத்தினர்..!

ஆசிரியர் - Editor I
ஹோட்டலில் சாப்பிட்டு, குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் சென்றவர்கள் இன்று காலை பணத்தை செலுத்தினர்..!

யாழ்.நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டு, குடித்துவிட்டு பணம் செலுத்தாமல் சென்ற இருவர் காலை பணத்தை செலுத்தியிருக்கின்றனர். 

குறித்த விடயம் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், இணையங்கள் ஊடாகவும் செய்தியாக வெளியாகியிருந்த நிலையில் இன்று காலை, 

ஹோட்டலுக்கு சென்ற குறித்த இருவரும் அவசர நிலை காரணமாக பணத்தை செலுத்தாமல் சென்றதாகவும் விளக்கமளித்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு