யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலய குருக்கல் கொரோனா தொற்றினால் மரணம்..!
யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலய பிரதம குர உருத்திரமூர்த்தி குருக்கல் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் 5ம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,
சிகிச்சை பலனின்றி நேற்றய தினம் உயிரிழந்துள்ளார். உயிரிழப்பின் பின்னர் அவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில்,
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.