யாழ்.சுன்னாகம் - மயிலங்காட்டில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்..!
யாழ்.சுன்னாகம் - மயிலங்காடு பகுதியில் உள்ள வைரவர் கோவிலுக்கு முன்பாக எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்றுள்ள சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலத்தை அடையாளம் காணும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.