யாழ்.சுன்னாகம் - மயிலங்காட்டில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் - மயிலங்காட்டில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்..!

யாழ்.சுன்னாகம் - மயிலங்காடு பகுதியில் உள்ள வைரவர் கோவிலுக்கு முன்பாக எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்றுள்ள சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன்  சடலத்தை அடையாளம் காணும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு