யாழ்.நாவற்குழி பாலத்தில் கோர விபத்து..! கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் சுவர் மீது மோதி விபத்து..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழி பாலத்தில் கோர விபத்து..! கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் சுவர் மீது மோதி விபத்து..

வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் நாவற்குழி பாலத்தின் தடுப்பு சுவர் மீதுமோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. 

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றிரக்கின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இன்று பிற்பகல் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், 

வேகமாக பயணித்த வாகனம் வீதியிலிருந்த பிடிமானத்தை இழந்து நாவற்குழி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

சம்பவத்தில் வாகனத்தின் முன் பக்கம் அதிக அளவு சேதம் அடைந்துள்ள நிலையில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு