யாழ்.அரியாலை - நாவலடியில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலை - நாவலடியில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்..!

யாழ்.அரியாலை - நாவலடி பகுதியில் குளத்தில் குளிக்க சென்றிருந்த குடும்பஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த பிரதீபன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு