யாழ்.சாவகச்சோி நகரில் கோர விபத்து..! யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பேருந்து மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி நகரில் கோர விபத்து..! யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பேருந்து மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..

யாழ்.சாவகச்சோி நகரில் இன்று இரவு 10.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து சாவகச்சோி நகரில் வீதியை கடக்க முயன்ற நபர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சம்பவத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு