யாழ்.காரைநகரில் தொற்றுக்குள்ளான நபர் யாழ்.நகர், திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் நடமாட்டம்..! முடக்கல் பணியில் சுகாதார பிரிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் தொற்றுக்குள்ளான நபர் யாழ்.நகர், திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் நடமாட்டம்..! முடக்கல் பணியில் சுகாதார பிரிவு..

யாழ்.காரைநகரில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவர் சென்று வந்த தனியார் வைத்தியசாலை சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், உட்பட 3 வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை யாழ்.மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் - கொழும்பு பயணிகள் மற்றும் பொருள்கள் சேவையில் ஈடுபடும் அதிசொகுசு பேருந்து மற்றும் பாரவூர்தி வாடிக்கையாளர் நிலையமும்

புடவையகம் ஒன்றும் நாவாந்துறையில் ஒரு வியாபார நிலையமும் இவ்வாறு உடனடியாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் வைத்தியசாலையின் பணியாளர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் ஊழியர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு