கையடக்க தொலைபேசி, சீ.சி.ரீ.வி காட்சிகளை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கும்படி நீதிமன்றம் பொலிஸாருக்கு கட்டளை..!

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட 3ம் வருட மாணவன் இளங்குன்றன் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 

மாணவனுடைய கையடக்க தொலைபேசி மற்றும் அப்பகுதியில் உள்ள சீ.சி.ரீ.வி காட்சிகளை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கும்படி கோப்பாய் பொலிஸாருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த விடயம் இன்று நீதிமன்றில் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவினை வழங்கியிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு