கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்து..! ஒருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.கொடிகாமம் - கெற்பேலி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து காயமடைந்தவர் உடனடியாக பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு