யாழ்.மட்டுவில் சோலை அம்மன் கோவிலை உடைத்து கொள்ளை கும்பல் கைவரிசை..!
யாழ்.மட்டுவில் - சோலை அம்மன் கோவிலை உடைத்த கொள்ளை கும்பல் கோவிலில் இருந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளது.
இன்று மதியம் 2 மணியளவில் கோவிலின் உள்ளே நுழைந்த கொள்ளை கும்பல் அறை கதவு ஒன்றை உடைத்து உள்நுழைந்ததுடன் அங்கிருந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.