யாழ்.மட்டுவில் சோலை அம்மன் கோவிலை உடைத்து கொள்ளை கும்பல் கைவரிசை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மட்டுவில் சோலை அம்மன் கோவிலை உடைத்து கொள்ளை கும்பல் கைவரிசை..!

யாழ்.மட்டுவில் - சோலை அம்மன் கோவிலை உடைத்த கொள்ளை கும்பல் கோவிலில் இருந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளது. 

இன்று மதியம் 2 மணியளவில் கோவிலின் உள்ளே நுழைந்த கொள்ளை கும்பல் அறை கதவு ஒன்றை உடைத்து உள்நுழைந்ததுடன் அங்கிருந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு