பேஸ்புக், ருவிட்டர் , வைபர், வட்ஸ்அப் மீதான தடை இன்று நீக்கப்படும்!

ஆசிரியர் - Admin
பேஸ்புக், ருவிட்டர் , வைபர், வட்ஸ்அப் மீதான தடை இன்று நீக்கப்படும்!

பேஸ்புக், ருவிட்டர் , வைபர், வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை இன்று நீக்கப்படும் என்று தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மோசமான தகவல்கள் பரப்பப்பட்டதால் தான், சமூக ஊடகங்களை தற்காலிகமாக முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், தற்போது நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் இன்று அந்த தடை நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு