யாழ்ப்பாணம் - பருத்தித்துறை தனியார் பேருந்து சேவை நிறுத்தம்..! இ.போ.ச சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டது..

ஆசிரியர் - Editor I

யாழ்.கரவெட்டி இராஐகிராமத்தை சேர்ந்தவருக்கு கொரோனோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் பருத்தித்துறை - யாழ்ப்பாணம் தனியார் பேருந்து சேவை வழித்தடம் 750 தற்காலிகமாக நிறுத்தப்ப்பட்டுள்ளது.

இதேவேளை பருத்தித்துறை தனியார் பஸ் சேவை சங்கமும் பூட்டப்பட்டுள்ளது. மேலும் இ.போ.ச பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டு இரு பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு