யாழ்.நவாலியில் வயல்வெளியிலிருந்து விவசாயி சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I

யாழ்.நாவாலி பகுதியில் வயலில் வரம்பு கட்டிக் கொண்டிருந்த விவசாயி உயிரிழந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

சம்பவத்தில் நவாலியைச் சேர்ந்த செல்லத்துரை கனகரத்தினம் (வயது -68) என்பவரே சடலமாக மீட்கப்பட்டிருந்கின்றார். சடலத்தின் கை மற்றும் காலில் சிறு காயம் காணப்படுவதால் 

பாம்பு தீண்டியிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு