யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் இந்திய இழுவை படகுகள் அட்டகாசம்..! வடமராட்சி மீனவர்களின் படகு மீது மோதியதில் 3 மீனவர்கள் கடலில் மூழ்கினர்...

ஆசிரியர் - Editor I

யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் இந்திய இழுவை படகு மோதியதில் 3 மீனவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் வேறு ஒரு படகில் சென்ற மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 

எமது மீனவர்களின் படகு மீது மோதியுள்ளது. சம்பவத்தில் கடலில் மூழ்கிய மீனவர்கள் மயிரிழையில் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு