யாழ்.பருத்துறை வியாபாரிமூலையில் குடும்பஸ்த்தர் குத்தி கொலை..! கொலை சந்தேகநபர் கைது..

ஆசிரியர் - Editor I

யாழ்.பருத்துறை வியாபாரிமுலை பகுதியில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கொலையாளி கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

இன்று மாலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் நடேசலிங்கம் (வயது -39) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

வரை கத்தியால் குத்தி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு