தியாகி திலீபனின் நினைவேந்தலை நடத்தியதற்காக எம்.கே.சிவாஜிலிங்கம் கைது..!

ஆசிரியர் - Editor I

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நீதிமன்ற தடை உத்தரவை மீறி நடத்தியதற்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.உரும்பிராய் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் நினைவேந்தல் ஒழுங்கமைத்தமைக்காக கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு