யாழ்.மாவட்டத்தில் தலைமறைவாக வாழ்ந்த 4 பேர் கைது..! பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தலைமறைவாக வாழ்ந்த 4 பேர் கைது..! பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்பு..

பிடியாணை பிறக்கப்பட்ட நிலையில் மறைந்து வாழ்ந்த 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் கூறியிருக்கின்றனர்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட நிலையில் பிடியாணை பிறக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 4 பேரே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த 4 பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு