பருத்துறை தும்பளையில் வெளிமாவட்ட மீனவர்களின் வாடிகள் தீக்கிரை..! இனந்தொியாத நபர்களே செய்தார்களாம்...

ஆசிரியர் - Editor I
பருத்துறை தும்பளையில் வெளிமாவட்ட மீனவர்களின் வாடிகள் தீக்கிரை..! இனந்தொியாத நபர்களே செய்தார்களாம்...

யாழ்.பருத்துறை- தும்பளை கடற்கரை பகுதியில் வெளிமாவட்ட மீனவர்களின் வாடிகள் இனந்தொியாத நபர்களினால் தீ வைத்துக் கொழுத்தப்பட்டிருக்கின்றது. 

கடலட்டை தொழிலுக்காக தும்பளை கடற்கரையில் வாடியமைத்து தங்கியிருந்த வெளிமாவட்ட மீனவர்களுக்கு சொந்தமான 5 வாடிகள் இவ்வாறு இனந்தொியாத நபர்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் வாடிகள் முற்றாக எரிந்ந்துள்ள நிலையில், பருத்துறை பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு