தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 3 கர்ப்பவதி பெண்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..!

ஆசிரியர் - Editor I
தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 3 கர்ப்பவதி பெண்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..!

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த கர்ப்பவதி பெண்கள் 3 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக இன்று அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

வெளிநாட்டில் இருந்து வருகைதந்த 256 பேர், ஓகஸ்ட் 9 ஆம் திகதியன்று, கேப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலைத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், அவர்களில் மூன்று கர்ப்பிணி பெண்கள், மகப்பேற்று காலம் நெருங்கிய காரணத்தால்,  யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு