8 வயது சிறுவன் சடலமாக மீட்பு..! தீவிர விசாரணையில் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
8 வயது சிறுவன் சடலமாக மீட்பு..! தீவிர விசாரணையில் பொலிஸார்..

மாத்தளை கலேவெல பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பட் தகவலின் அடிப்படையில், 

சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு