கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்ப்பாண இளைஞன் பிரான்ஸில் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்ப்பாண இளைஞன் பிரான்ஸில் உயிரிழப்பு..!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம்- மல்லாகத்தை சேர்ந்த இளைஞன் பிரான்ஸ் நாட்டில் உயிரிழந்துள்ளார்.  பா.அஜந்தன்(வயது40) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். 

கடந்த 1 மாதகாலமாக சிகிச்சை பெற்றுவந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவருடைய இறுதிச்சடங்கு சுகாதார விதிகளின் கீழ் பிரான்ஸ் நாட்டிலேயே நடைபெறவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு