பொலிஸாருக்கு தண்ணிகாட்டி தப்பி ஓடிய போதைப் பொருள் சந்தேகநபர்..! தேடுதல் வேட்டையில் சுன்னாகம் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
பொலிஸாருக்கு தண்ணிகாட்டி தப்பி ஓடிய போதைப் பொருள் சந்தேகநபர்..! தேடுதல் வேட்டையில் சுன்னாகம் பொலிஸார்..

யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பி ஓடியிருக்கின்றார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 70 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 

பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் போலீசாருக்கு தெரியாமல் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு