மஹிந்தவுக்கான வாக்கு நல்லாட்சிக்கான எச்சரிக்கை.

ஆசிரியர் - Editor I
மஹிந்தவுக்கான வாக்கு நல்லாட்சிக்கான எச்சரிக்கை.

இலங்கை நாட்டை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கும், கொலையாளிகளுக்கும் தண்டணை வழ ங்கப்பட்டிருந்தால் உள்ளுராட்சி சபை தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றியடைந்திருக்க முடியாமல் போயிருக்கும். 

ன பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜின ரணதூங்க கூறியிருக்கின்றார். வடமாகாணத்தில் உள்ள பெற்றோல் விற்பனை முகவர்களுடனான சந்திப்புக்காக அமைச்சர் அர்ஜின ரணதூ ங்க யாழ்ப்பாணம் வந்திருந்தார். 


அவரிடம் சமகால நிலமைகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற் கண்டவாறு கூறியிருக்கின்றார். இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில். இது நாடாளு மன்ற தேர்தலோ, ஜனாதிபதி தேர்தலோ அல்ல.


இது சாதாரணமான உள்ளுராட்சி சபை தேர்தலாகும். இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவுக்கு வாக்க ளித்தவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். எனவே கூறவேண்டும். மேலும் கொi ல, கொள்ளை செய்தவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால், 


மஹிந்த ராஜபக்ஸ இன்று இந்த நிலமையில் இருந்திருக்க மாட்டார். இது தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமருமே நவடிக்கை எடுக்கவேண்டியவர்கள். ஆகவே நாம் அமைச்சர் சபை பத்திரம் ஒன்றை தாக் கல் செய்திருக்கின்றோம். 


உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுகள் எமக்கு கிடைத்திருக்கும் எச்சரிக்கையாக பார்க்கவேண்டியிருக்கி ன்றது. ஆகவே மக்கள் மத்தியில் உள்ள குறைகள் நிவர்த்திக்கப்படவேண்டும். ஜனாதிபதி, பிரதமர் க ட்சிகளை பார்க்காமல் மக்களுக்காக செயற்படவேண்டும் என்றார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு