யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 1வது கொரோனோ நோயாளி 65 நாட்களின் பின் வீடு திரும்பினார்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 1வது கொரோனோ நோயாளி 65 நாட்களின் பின் வீடு திரும்பினார்..!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான தாவடியை சேர்ந்த 1வது நபர் கொழும்பு தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். 

சுமார் 65 நாட்கள் தொடர் சிகிச்சையின் பின்னர் அவர் இன்று வீடு திரும்பியிருக்கின்றார். 

யாழில். கொரோனோ தொற்றுக்கு இலக்காகி முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு