யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்..! பெற்றோல் குண்டு தாக்குதல், வாள்வெட்டு. ஒருவர் காயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்..! பெற்றோல் குண்டு தாக்குதல், வாள்வெட்டு. ஒருவர் காயம்..

யாழ்.சண்டிலிப்பாய்- கொல்கலந்தை பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் நடாத்தய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் உருவான தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் வாள்வெட்டு குழு ரவுடிகள் வாள்வெட்டு

தாக்குதல் நடத்தியதுடன் பெற்றோல் குண்டை வீசியும் தாக்கியுள்ளனர். இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு