யாழ்.அராலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு..! கொரோனா பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.அராலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு..! கொரோனா பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.அராலி பகுதியில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்று செவ்வாய் கிழமை காலை நடந்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, குறித்த நபர் கண்டியில் இருந்து உரிய அனுமதி பெற்று 

யாழ்ப்பாணம் அராலிக்கு வந்துள்ளார். முறையாக பொது சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தலுக்கு அமைய 14 நாட்கள் அவர் தனிமைப்படுத்தலில் 

இருந்து வந்த நிலையில் இன்று அவர் திடீரென மயங்கி வாழ்ந்துள்ளார்.இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என்ற சந்தேகத்தில் 

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு