காற்றினால் சின்னா பின்னமாக்கப்பட்ட பொலிஸ் நிலையம்..! ஒருவர் காயம், கிளிநொச்சியில்..

ஆசிரியர் - Editor I
காற்றினால் சின்னா பின்னமாக்கப்பட்ட பொலிஸ் நிலையம்..! ஒருவர் காயம், கிளிநொச்சியில்..

கிளிநொச்சி- வட்டக்கச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையம் கடும் காற்றினால் சேதமடைந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். 

நேற்றய தினம் வீசிய கடும் காற்றினாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. தற்காலிக கட்டமைப்பை கொண்ட பொலிஸ் நிலையம் 

காற்றினால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு