முதன் முறையாக தமிழில் பாடல் பாடி அசத்தும் மஹிந்தவின் புதல்வர் VIDEO

ஆசிரியர் - Admin
முதன் முறையாக தமிழில் பாடல் பாடி அசத்தும் மஹிந்தவின் புதல்வர் VIDEO

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகன், தமிழ் மொழியில் பாடல் பாடி அசத்தியுள்ளார்.

ரோஹித ராஜபக்ஷ பாடல் பாடி இசை அல்பங்களை வெளியிடுவதில் திறமையான ஒருவராகும்.

அவரால் இவ்வாறு பல பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள இணையத்தளங்களில் பிரபல்யமடைந்துள்ளன.

இந்நிலையில் முதல் முறையாக அவர் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார். தமிழ் மொழியில் பாடல் ஒன்றை பாடி தனது யூடியுப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த பாடல் தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “நீண்ட காலமாக தமிழ் பாடல் ஒன்றை பாட வேண்டும் என்ற ஆசையில் இருந்தேன். இந்த பாடலை கேட்டுப்பாருங்கள். தமிழ் மொழி உச்சரிப்பில் குறைகள் இருந்தால் கோபப்படாதீர்கள். பரீட்சிக்கும் விதமாக இந்த வேலை செய்யப்பட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு