விமான நிலையங்களின் பயன்பாட்டை அதிகாிக்க 2 ஆண்டுகள் வாி விலக்கு..! யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் குறித்து கணக்கே இல்லை..

ஆசிரியர் - Editor I
விமான நிலையங்களின் பயன்பாட்டை அதிகாிக்க 2 ஆண்டுகள் வாி விலக்கு..! யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் குறித்து கணக்கே இல்லை..

மத்தள மற்றும் இரத்மலானை விமான நிலையங்களின் பயன்பாட்டினை அதிகாிக்க 2 வருடங்களுக்கு வாி விலக்களிப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இதே அமைச்சரவையில் யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் அறவிடப்படும் இரட்டிப்பு வாி தொடா்பாக பிரஸ்தாபிக்கப்பட்டபோதும் அது காிசனைக்கு எடுக்கப்படவில்லை. 

மேலும் மத்தள, இரத்மலானை விமான நிலையங்களில் 60 டொடலா் வாி அறவிடப்படுகின்றது. இந்த வாிவே 2 ஆண்டுகளுக்கு நிறுத்தப்படுகின்றது. 

இதேவோி யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் இரட்டிப்பாக அறவிடப்படும் நிலையில் அது தொடா்பாக கவனம் செலுத்தப்படாத நிலை நீடித்தே வருகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு