யாழ்.நகரப்பகுதியில் சுகாதார பிாிவினா் அதிரடி..! பிரபல தனியாா் கல்வி நிலையம் மற்றும் 5 உணவகங்கள் சீல் வைத்து மூடப்பட்டன..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரப்பகுதியில் சுகாதார பிாிவினா் அதிரடி..! பிரபல தனியாா் கல்வி நிலையம் மற்றும் 5 உணவகங்கள் சீல் வைத்து மூடப்பட்டன..

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் சுகாதார சீா்கேட்டுடன் இயங்கிய 5 உணவகங்கள், மற்றும் வெதுப்பக ம் ஒன்றும், சீல்வைத்து மூடப்பட்டிருக்கின்றது. 

நகாில் இயங்கிய பிரபல தனியாா் கல்வி நிலைய வளாகத்திற்குள் நுளம்பு பெருகும் வகையில் சுற்றுப் புற சூழல் காணப்பட்டமையால் குறித்த கல்வி நிலையத்திற்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல் 5  உணவகங்கள் மற்றும் வெதுப்பகம் ஒன்றுக்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த உணவகங்கள் சீல்வைத்து மூடப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு