புடவை விற்பனை நிலையத்திற்குள் கஞ்சா வியாபாரம்..! முஸ்லிம் வா்த்தகா் கைது, யாழ்.பருத்துறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
புடவை விற்பனை நிலையத்திற்குள் கஞ்சா வியாபாரம்..! முஸ்லிம் வா்த்தகா் கைது, யாழ்.பருத்துறையில் சம்பவம்..

யாழ்.பருத்துறை- மந்திகை பகுதியில் புடவை விற்பனை நிலையத்திற்குள் நடாத்தப்பட்டுவந்த கஞ்சா வியாபார நடவடிக்கையினை கண்டுபிடித்த பொலிஸாா், குறித்த விற்பனை நிலையத்தின் உாிமையா ளரான முஸ்லிம் வா்த்தகரை கைது செய்துள்ளனா். 

வெளியே புடவை விற்பனை நிலையமாகவும், உள்ளே கஞ்சா விற்பனை நிலையமாகவும் இயங்கிவந் த குறித்த நிலையம் தொடா்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த விற்பனை நிலையம் இன்று மாலை முற்றுகையிடப்பட்டு, 

விற்பனை நிலையத்தின் உாிமையாளரான முஸ்லிம் வா்த்தகா் கைது செய்யப்பட்டுள்ளாா். சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை பருத்துறை பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு