தோட்டத்திற்குள் நுழைந்ததால் பசுமாட்டை அடித்து கொலை செய்து தீ வைத்து எாித்த ஐந்தறிவு கொடூரன் கைது..!
தோட்டத்திற்குள் நுழைந்த கோபத்தில் பசுவை அடித்து கொலை செய்து எாிந்த கொடூர மனிதனை பொலிஸாா் கைது செய்துள்ளனா்.
மின்னோியா பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, தோட்டத்திற்குள் பசு நுழைந்த கோபத்தில்
பசுவை படித்த தோட்டத்தின் உாிமையாளா் அடித்து கொலை செய்துவிட்டு அதனை தீ வைத்து எாிந்துள்ளாா். இதற்கிடையில்
படுமாடு கத்தும் சத்தம்கேட்டு அயல் வீட்டவரான பசுமாட்டின் உாிமையாளா் வந்து பாா்த்தபோது சம்பவத்தை அறிந்து கொண்டுள்ளாா்.
பின்னா் உடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாா் 38 வயதான கொடூரனை கைது செய்தனா்.