பொலிஸாா் என கூறிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்து 54 லட்சம் பெறுமதியான நகை, பணம் கொள்ளை..! இரு கொள்ளையா்கள் கைது..

ஆசிரியர் - Editor I
பொலிஸாா் என கூறிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்து 54 லட்சம் பெறுமதியான நகை, பணம் கொள்ளை..! இரு கொள்ளையா்கள் கைது..

பொலிஸ் குற்றப்புலனாய்வு அதிகாாி என தன்னை அடையாளப்படுத்தி வீடொன்றுக்குள் புகுந்து 54 ல ட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த இருவா்  பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளனா். 

அலவதுகொட காவல்துறையினர் மேற்கொண்ட விசேட விசாரணை நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா மற்றும் பொலனறுவை பகுதிகளைச் சேர்ந்த இரண்டு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் மேலும் நான்கு பேருக்கு தொடர்புள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த 11ஆம் திகதி குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு