யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பேருந்தில் டிக்கெட் வழங்கும் இயந்திரத்தை திருடியவா் அடையாளம் காணப்பட்டாா்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பேருந்தில் டிக்கெட் வழங்கும் இயந்திரத்தை திருடியவா் அடையாளம் காணப்பட்டாா்..!

யாழ்ப்பாணம்- தியத்தலாவை இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பயணிகளுக்கு டிக்கட் வ ழங்கும் இயந்திரத்தை திருடிய நபா் cctv கமராவில் அகப்பட்டிருக்கின்றாா். 

குறித்த சந்தேக நபர் மாத்தறை பகதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸாா் மேலதிக விசாரணைகளை நடாத்தியுள்ளனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு