இலங்கையில் கொறோனா வைரஸ் தாக்கம் இல்லை..! 4 போின் இரத்த மாதிாிகளை ஆராய்ந்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் கொறோனா வைரஸ் தாக்கம் இல்லை..! 4 போின் இரத்த மாதிாிகளை ஆராய்ந்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு..

இலங்கையில் கொறோனா வைரஸ் தொற்குக்கு உள்ளானதாக சந்தேகத்தின் பெயாில் ஆய்வுக்கு ட்படுத்தப்பட்ட 4 பேருடைய இரத்த மாத்திாிகளில் வைரஸ் தொற்று இல்லை. என இலங்கை மருத் துவ ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. 

கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொற்று நோயில் நிறுவன வைத்தியசாலையில் (ஐடிஎச்) சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு பேராக அதிகரித்துள்ளது.அவர்கள் நால்வரிடம் பெறப்பட்ட மாதிரிகள் 

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.நால்வரில் ஒருவர் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது உலகம் முழுவதும் கோரோனா வைரஸ் என்ற 

சுவாசத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சல் சீனாவில் பரவுகின்றது.சீனாவில் இந்த வைரஸ் காரணமாக ஓர் மாகாணத்தைச் சேர்ந்த மக்களை வேறு மாகாணங்களுக்குச் செல்லாதவாறு கட்டுப்பாடுகளைப் போட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு