கிழக்குமாகாண ஆளுனராக அநுராதாஜஹம்பத் நியமனம்

ஆசிரியர் - Admin
கிழக்குமாகாண ஆளுனராக அநுராதாஜஹம்பத் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநராக ஒரு சில தமிழர்களின் பெயர்கள் பணிந்துரைக்கப்பட்டாலும் சிங்கள பௌத்த மேலாதிக்க ஆட்சியாளர்களினால் ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரை சிறீலங்கா அதிபர், கிழக்குமாகாண ஆளுனராக அநுராதாஜஹம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு