உக்கிரமடைகின்றது தேசிய மக்கள் சக்தி பிரச்சாரம்!

ஆசிரியர் - Admin

ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜேவிபியின் தேசிய மக்கள் சக்தி தனது பிரச்சாரத்தை முழு அளவில் முடுக்கிவிட்டுள்ளது.

குறிப்பாக பிரதான தேசியக்கட்சிகள் இனவாதத்துடன் தமிழ் மக்களை ஏமாற்றிவருவதாகவும் தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு